Home இலங்கை எட்கா உடன்படிக்கையை இறுதியாக்கும் நோக்கில் பிரதமர் இந்தியா பயணம்

எட்கா உடன்படிக்கையை இறுதியாக்கும் நோக்கில் பிரதமர் இந்தியா பயணம்

by admin


எட்கா உடன்படிக்கையை இறுதியாக்கும் நோக்கில் பிரதமர் இந்தியாவிற்கு பயணம் செய்ய உள்ளார். எட்கா உடன்படிக்கை கைச்சாத்திடுவது குறித்து இறுதி இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதே இந்த பயணத்தின் நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி  உள்ளிட்ட பல்வேறு ராஜதந்திரிகளுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஜப்பான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட உள்ள பயணங்களைத் தொடர்ந்து, பிரதமர் இந்தியாவிற்கு செல்ல உள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More