Home இலங்கை 100 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடிய பொன்னையா நமசிவாயம்

100 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடிய பொன்னையா நமசிவாயம்

by admin
யாழ். திருநெல்வேலி ,  கலாசாலை வீதியில் பொன்னையா நமசிவாயம் என்பவர் கடந்த 18 ஆம் திகதி தனது 100 ஆவது பிறந்த தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடி யுள்ளார்.

மட்டுவிலில் 1917 ஆம் ஆண்டு 4ஆம் மாதம் 18 ஆம் திகதி பொன்னையா சின்னத்தங்கம் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். 1946ஆம் ஆண்டு கிராம சேவையாளராக கடமை ஏற்றர். தனங்கிளப்பை சேர்ந்த பரமேஸ்வரி  என்பவரை 1945 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவருக்கு 11 பிள்ளைகளும் , 33 பேரப்பிள்ளைகளும் , 12 பூட்ட பிள்ளைகளும் உள்ளனர்.
 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More