அனர்த்தம் தொடர்பில் அராசங்கம் சர்வதேசத்தின் உதவியை நாடியுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பு மட்டுமன்றி ஏனைய நாடுகளிடமிருந்தும் இவ்வாறு உதவி கோரப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு நிவாரணங்களையும் உதவிகளையும் வழங்கும் நோக்கில் வெளிவிவகார அமைச்சினால் 24 மணி நேர விசேட பிரிவு ஒன்ற உருவாக்கப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment