Home இலங்கை நல்லிணக்க முனைப்புக்களை சீர்குலைக்க முயற்சிக்கப்படுகின்றது – ஐ.தே.க

நல்லிணக்க முனைப்புக்களை சீர்குலைக்க முயற்சிக்கப்படுகின்றது – ஐ.தே.க

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நல்லிணக்க முனைப்புக்கைள சீர்குலைக்க முயற்சிக்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்

நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முயற்சிகளை முறிடியக்க இவ்வாறு முயற்சிக்கப்படுகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை அடையாளத்தை உருவாக்கும் நோக்கில் மெய்யாகவே அனைத்து சமூகங்களுடனும் இணைந்து செயற்படுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இன மற்றும் மத குரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் இன முரண்பாடுகளுக்கு எவருக்கும் இடமளிக்கப்பட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More