Home உலகம் இணைப்பு 2- ஆப்கானிஸ்தானில் கார் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34ஆக உயர்வு

இணைப்பு 2- ஆப்கானிஸ்தானில் கார் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34ஆக உயர்வு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஆப்கானிஸ்தானில் கார் குண்டுத தாக்குதலி;ல உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன்  நூற்றுக்கு  மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு தலிபான் இயக்கம் உரிமை கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகுpறது. வங்கியொன்றை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானில் இன்று இடம்பெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் 20 பேர் உயிரிழப்பு

Jun 22, 2017 @ 10:23
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலில், வங்கி அருகே இன்று இடம்பெற்ற  கார் வெடிகுண்டு தாக்குதலில் சம்பளம் எடுக்க வரிசையில் நின்ற 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் காவல்துறையினர்  ராணுவத்தினர், மற்றும் வங்கி ஊழியர்கள் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More