Home இலங்கை மேலும் படையதிகாரிகள் கைது செய்யப்படக்கூடிய சாத்தியம்?

மேலும் படையதிகாரிகள் கைது செய்யப்படக்கூடிய சாத்தியம்?

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மேலும் படையதிகாரிகள் கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் இராணுவத் தளபதி வசந்த கரன்னாகொட அண்மையில் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் எதிர்வரும் வாரங்களில் மேலும் படையதிகாரிகள் கைது செய்யப்படக் கூடும் என கொழும்பு ஊடகமென்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பீ. தசநாயக்க  11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில்  மேலும் படையதிகாரிகள் கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More