Home இலங்கை அரசாங்கத்தை எவரும் விமர்சனம் செய்ய முடியும் – பிரதமர்

அரசாங்கத்தை எவரும் விமர்சனம் செய்ய முடியும் – பிரதமர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கத்தை எவரும் விமர்சனம் செய்ய முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் அந்த சுதந்திரத்தை மக்களுக்கு வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கத்தை விமர்சனம் செய்ய எவரும் அஞ்சத் தேவையில்லை என   சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அரசாங்கம் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் எனவும் ஹம்பாந்தோட்டை, கொழும்பு, களுத்துறை, காலி, கண்டி மற்றும் ஏனைய பகுதிகளின் அபிவிருத்தியை முன்னிலைப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More