Home இந்தியா இலங்கை கடற்படையினர் 44 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளனர்- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

இலங்கை கடற்படையினர் 44 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளனர்- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

by admin

இலங்கை கடற்படையினர் 13 படகுகளில் சென்ற சுமார் 44 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து இலங்கை கடற்படையினருக்கும், புதுக்கோட்டை மீனவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதிக்கொள்ளும் சூழல் உருவானதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

நடுக்கடலில் வைத்து கைது செய்த புதுக்கோட்டை மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கி முனையில் காங்கேசன்துறை முகாம் அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More