இலங்கை பிரதான செய்திகள்

சமூக செயற்பாட்டாளர் மணியம் மாஸ்ரை காணவில்லை.


குளோபல் தமிழ் செய்தியாளர்

சமூக செயற்பாட்டாளரான பொன்னையா சுப்பிரமணியம் ( மணியம் மாஸ்ரா்) என்பவரை கடந்த மாதம் இரண்டாம் திகதி முதல் காணவில்லை என கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு   செய்யப்பட்டுள்ளது.

மணியண்ண என்று அழைக்கப்படும் பொன்னையா சுப்பிரமணியம் தர்மபுரத்தை சேர்ந்தவர் சமூக செயற்ப்பாட்டாளர் கடந்த ரெண்டாம் திகதிமுதல் கிளிநொச்சியில் வழமையான அவரது நட்புகளோடு தொடர்பின்றி போயுள்ளார்

இவர் தீவிரமான சமூகப்பணிகளில் ஈடுப்பட்டு வந்தவா் என்றும் அரசியல் தளங்களிலும்  செயற்பாடுகளை முன்னெடுத்தவா் எனவும், வடக்கு கிழக்கு மலையக மக்கள் ஒன்றியத்தின் பிரதிநிதியாக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தவா் என்றும் அவரின் நண்பா்களால் தெரிவிக்கப்படுகிறது.  நீர்வேலியில் தற்காலிகமாக வசித்து வந்தார். என்றும்  ஆனால் கடந்த . இரண்டாம் திகதி முதல்  காணவில்லை என்றும் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.