Home இந்தியா உத்தரப்பிரதேசத்தில் இன்று அதிகாலை புகையிரதம் தடம் புரண்டதில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்

உத்தரப்பிரதேசத்தில் இன்று அதிகாலை புகையிரதம் தடம் புரண்டதில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்

by admin


உத்தரப்பிரதேசத்தில் அலிகார் அருகே காய்பியாத்   விரைவு புகையிரதத்தின்  10 பெட்டிகள் தடம் புரண்டதில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தின் அஸம்கரில் இருந்து டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த குறித்த புகையிரதம் இன்று  அதிகாலை   அலிகார் அருகே ஆரூர்யா என்ற இடத்தில்  விபத்துக்குள்ளானது.

காயமடைந்த    பயணிகள்   உடனடியாக மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  மேலும்  அங்கு தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உத்தரப்பிரதேசத்தில்  கடந்தசில நாட்களுக்கு முன்னர்தான் உத்கல்  விரைவு புகையிரதம் ; தடம்புரண்டதில்  20 பேர்  உயிரிழந்திருந்ததுடன்  200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More