Home இலங்கை 20வது திருத்தச் சட்டத்தினை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

20வது திருத்தச் சட்டத்தினை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

by admin

20வது திருத்தச் சட்டத்தின் சில பிரிவுகள் அரசியலமைக்கு முரணமாக அமைந்துள்ளதென    உயர் நீதிமன்றம்  அறிவித்துள்ளது.   அத்துடன்   குறித்த பிரிவுகளை   பாராளுமன்றத்தில்  மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுமாறும் உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனை சபாநாயகர்  கருஜெயசூரிய பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More