Home இந்தியா தமிழகத்தில் இரண்டு புயல்கள் அடிக்கும் என்ற செய்தியில் உண்மையில்லை

தமிழகத்தில் இரண்டு புயல்கள் அடிக்கும் என்ற செய்தியில் உண்மையில்லை

by admin


ஒக்டோபர்  மாதத்தில்    தமிழகத்தில் இரண்டு புயல்கள் அடிக்கும் என்ற செய்தியில் உண்மையில்லை என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.  இந்திய வானிலை மையத்தைக் காட்டி இரண்டு புயல்கள் இந்த மாதம் தமிழகத்தைத் தாக்கும் என்ற செய்தியில் உண்மையில்லை எனவும்  இது வதந்தி எனவும்  எனவே இந்தச் செய்தியைப் பரப்ப வேண்டாம் எனவும் அவர் தனது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஊடகங்கள் உடனடியாக இந்தச் செய்தியை அகற்றுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வதந்தியை அடுத்து மக்கள் தேவையில்லாமல் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர் எனவும்   இது குறித்து  இந்திய வானிலை ஆய்வு மையம் தெளிவுபடுத்துவது நல்லது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More