Home உலகம் பயங்கரவாத சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்காக அவுஸ்திரேலியாவில் புகைப்பட தகவல்திரட்டு உருவாக்கம்

பயங்கரவாத சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்காக அவுஸ்திரேலியாவில் புகைப்பட தகவல்திரட்டு உருவாக்கம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பயங்கரவாத சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்காக தேசிய புகைப்பட தகவல்திரட்டு ஓன்றை அவுஸ்திரேலிய காவல்துறையினர் உருவாக்கவுள்ளனர் என பிரதமர் மல்கம் டேர்ன்புல் தெரிவித்துள்ளார். அதிகாரிகளிடம் தற்போதுள்ள தரவுகளை அடிப்படையாக வைத்தே இந்த தகவல்திரட்டை உருவாக்கவுள்ளதாக தெரிவித்தள்ள பிரதமர் பயங்கரவாத சந்கேதநபர்களை  ஆபத்தானவர்களை துரிதமாக இனம்காண்பதற்காகவே இந்த நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது ஓருவரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு அல்லது தேடப்படும் நபர் ஓருவரின் புகைப்படத்தை ஓப்பிட்டுபார்ப்பதற்கு ஓரு வாரமாகின்றது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
எனினும் இதனை மாற்றியமைக்கவேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More