Home இலங்கைசாவகச்சேரி நகரசபை தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்த வேட்பாளர்களுடன் இரகசிய சந்திப்பு:-

சாவகச்சேரி நகரசபை தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்த வேட்பாளர்களுடன் இரகசிய சந்திப்பு:-

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

சாவகச்சேரி நகரசபை தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்த வேட்பாளர்களுடன் இரகசிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரியில் உள்ள நகரசபையின் முன்னாள் தவிசாளரின் வீட்டிற்கு தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்த ஏழு பேரையும் அழைத்து வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையில் நடைபெற்றது. அதன் போது சமரச பேச்சுக்கள் இடம்பெற்று உள்ளதாகவும், குறித்த ஏழு வேட்பாளர்களும் அக்கடித்தினை மீள பெற்றுக்கொள்ள சம்மதித்து உள்ளதாகவும் அறிய முடிகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More