Home இலங்கை வவுனியாவில் இடம்பெற்று வரும் திருட்டுச் சம்பவங்களை தடுக்க சீ.சீ.ரீ.வி கமரா

வவுனியாவில் இடம்பெற்று வரும் திருட்டுச் சம்பவங்களை தடுக்க சீ.சீ.ரீ.வி கமரா

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வவுனியாவில் இடம்பெற்று வரும் திருட்டுச் சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்கு சீ.சீ.ரீ.வி கமராக்கள் பொருத்தப்பட உள்ளன. சீ.சீ.ரீ.வி கமரா கட்டமைப்பினை பொருத்துவதற்கு காவல்துறையினரும், வர்த்தக சங்கத்தினரும் தீர்மானித்துள்ளன.

வவுனியா, மன்னார் பகுதிகளுக்குப் பொறுப்பான பிரதிக் காவல்துறை மா அதிபர் தேசப்பந்து தென்னக்கோனின் எண்ணக்கருவிற்கு அமைய இந்த சீ.சீ.ரீ.வி கட்டமைப்பு பொருத்தப்பட உள்ளன. வவுனியா நகரமே உள்ளடங்கக்கூடிய வகையில் பல்வேறு இடங்களில் இந்த சீ.சீ.ரீ.வி கமரா கட்டமைப்பு பொருத்தப்பட உள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More