Home உலகம் பங்களாதேசில் முன்னாள் மேயரின் இறுதி சடங்கில் சன நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு

பங்களாதேசில் முன்னாள் மேயரின் இறுதி சடங்கில் சன நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு

by admin


பங்களாதேசின் சிட்டகாங் நகரின் உயிரிழந்துள்ளனர். சிட்டகாங் நகரின் முன்னாள் மேயரும், அவாமி லீக் கட்சியின் தலைவருமான மொகதீன் சவுத்ரி கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்திருந்தார். இவர் மூன்று தடவை சிட்டகாங் மேயராக பதவி வகித்துள்ளார்.

இந்நிலையில், இன்றுஅவருடைய இறுதிச்சடங்குகள் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் பல பகுதியிலிருந்து 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கூடியுள்ளனர். இந்தநிலையில் கூ நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களின் நிலைமை மோசமாக இருப்பதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை கூடும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More