Home இலங்கை பதவி பறிபோகும் என்னும் பயத்தினாலேயே சம்பந்தனும் அனுரவும் ரணிலுக்கு ஆதரவு

பதவி பறிபோகும் என்னும் பயத்தினாலேயே சம்பந்தனும் அனுரவும் ரணிலுக்கு ஆதரவு

by admin

தனது பதவி பறிபோகும் என்னும் பயத்தினாலேயே இரா. சம்பந்தன் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குகின்றார் எனவும் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியினை இழந்தால் தன்னுடைய பதவி பறிபோகும் என்பதாலேயே அநுரகுமார திஸாநாயக்கவும் ரணிலுக்கு ஆதரவாக செயற்படுகின்றார் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவிடம்; நாட்டை ஒப்படைத்தால் இன்னும் சில காலங்களில் நாடே இல்லாமற்போய்விடும் எனத் தெரிவித்த அவர் நாட்டைக் காப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இன்றையதினம் பிரதமர் அவுலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More