Home இலங்கைகொழும்பு நோக்கி சென்ற பேருந்து விபத்து – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நால்வர் பலி

கொழும்பு நோக்கி சென்ற பேருந்து விபத்து – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நால்வர் பலி

by admin

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்தே இன்று பிற்பகலில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர். நீர்கொழும்பு- சிலாபம் பிரதான வீதியின் வலஹாபிட்டிய பகுதியில் சொகுசு பேருந்து வண்டியொன்று வீதியை விட்டு விலகி கால்வாயில் வீழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது

விபத்தில் உயிரிந்தவர்களுள் 3 பெண்களும் அடங்குவதாகவும் இவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களெனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More