Home உலகம் பெற்றோர்களற்ற குழந்தைகளை கடத்துவது என்பது நவீனகால அடிமைத்தனம்

பெற்றோர்களற்ற குழந்தைகளை கடத்துவது என்பது நவீனகால அடிமைத்தனம்

by admin


பெற்றோர்களற்ற குழந்தைகளை கடத்துவது என்பது நவீனகால அடிமைத்தனம் என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. அந்தவகையில் இவ்வாறு அறிவிக்கும் உலகின் முதல் நாடு என்ற பெயரையும் அந்நாடு பெற்றுள்ளது. இந்தச் சட்டம், அவுஸ்திரேலியர்களை தன்னார்வலர் திட்டங்களில் பங்கு கொள்வதை தடுப்பதற்கான ஒரு பரந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. ஏனெனில், இது குழந்தைகளுக்கு உதவுவதற்கு பதிலாக அவர்களுக்கு தீங்கு விளைவிப்பதே அதிகளவில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Nமுலும் உலகம் முழுவதும் அனாதை இல்லங்களில் வாழும் 80 சதவீத குழந்தைகளுக்கு தாய் அல்லது தந்தை என எவரோ ஒருவராவது உயிருடன் உள்ளதாக மதிப்பீடு ஒன்று தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More