Home இலங்கை கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நான்கு பேர் காயம்

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நான்கு பேர் காயம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பு நாகலாகம் வீதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்சிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தி;யசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் எதனால் இடம்பெற்றது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More