Home இலங்கை இராணுவத்தினரால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

இராணுவத்தினரால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி படையினரின் ஏற்பாட்டில் 160 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி அன்னை இல்லம் முன்பள்ளியில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அன்னை இல்லம் முன்பள்ளி சிறார்கள் உள்ளிட்ட 160 மாணவர்களுக்கு இராணுவத்தினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதன் போது கிளிநொச்சி படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன மற்றும் அருட்தந்தையர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More