Home உலகம்மியன்மார் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏழு பௌத்த போராட்டக்காரர்கள் பலி

மியன்மார் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏழு பௌத்த போராட்டக்காரர்கள் பலி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மியன்மார் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஏழு பௌத்த போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மியன்மாரின் ரான்கீன் மாநிலத்தில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் 4000த்திற்கும் மேற்பட்ட ரான்கீனைச் சேர்ந்த பௌத்தர்கள் போராட்டமொன்றை ஆரம்பித்திருந்த நிலையிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அரக்கான் ராஜ்ஜியம் அழிந்தமை தொடர்பிலான நினைவு நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்தே ரான்கீனைச் சேர்ந்த பௌத்த மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More