Home இலங்கை பங்களாதேசுக்கெதிரான இருபதுக்கு இருபது தொடரை இலங்கை கைப்பற்றியுள்ளது

பங்களாதேசுக்கெதிரான இருபதுக்கு இருபது தொடரை இலங்கை கைப்பற்றியுள்ளது

by admin


இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி 75 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளதன் மூலம் 2-0 என்ற அடிப்படையில் தொடரை கைப்பற்றிக்கொண்டது. நாணயச்சுழற்சியில் வென்ற பங்களாதேஸ் அணி களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 210 ஓட்டங்களை பெற்றிருந்தது.

21இந்தநிலையில் 211 என்ற வெற்றிஇலக்குடன் களமிறங்கிய பங்களாதேஸ் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இந்தநிலையில் இலங்கை அணி 2-0 என்ற அடிப்படையில் தொடரை கைப்பற்றிக்கொண்டது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More