Home இலங்கை நாடாவெட்டுபவர்களுக்காக காத்திருக்கிறது திணைக்கள கட்டிடம்

நாடாவெட்டுபவர்களுக்காக காத்திருக்கிறது திணைக்கள கட்டிடம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களம் மாவட்ட அலுவலகம் அமைக்கப்பட்டு வருடங்கள் சில கடந்தும் இதுவரை திறக்கப்படவில்லை என கடற்றொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பல மில்லயன்கள் ரூபா செலவில் அமைக்கப்பட்ட குறித்த மாவட்ட அலுவலகம் அமைக்கப்பட்டு வருடங்கள் சில கடந்தும் இன்னும் திறக்கப்படவில்லை.

கட்டுமானப்பணிகள் அனைத்து பூர்த்தி செய்யப்பட்ட நிலையிலும் இதுவரை திறக்க்பட்டு மக்களுக்கு திருப்தியான சேவையை வழங்குவதற்குரிய நடவடிக்கையினை சம்மந்தப்பட்ட தரப்பினர்கள் மேற்கொள்ள வில்லை என்றும் பொது மக்களால் தெரிவிக்கப்படுகிறது.

எனவே இனியாவது விரைவாக குறித்த திணைக்கள கட்டிடத்தை திறந்து வைப்பதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More