Home இலக்கியம் புதுசு’ சஞ்சிகையின் மீள் பதிப்பு  வெளியீட்டு விழா…

புதுசு’ சஞ்சிகையின் மீள் பதிப்பு  வெளியீட்டு விழா…

by admin

புதுசு’ சஞ்சிகையின் மீள் பதிப்பு
வெளியீட்டு விழா
==================================
1980 முதல் 1987வரை ஈழத்தில் எம்மால் வெளியிடப்பட்ட ‘புதுசு’ சஞ்சிகையின் அனைத்து இதழ்களையும் மீள்பதிப்பாக- ஒரு தொகுதியாக வெளிக்கொண்டு வந்துள்ளோம். உயர்தர மாணவர்களாக தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் கல்வி கற்றபோது தொடங்கப் பெற்ற ‘புதுசு’ ஈழ விடுதலைப் போராட்டத்தின் முக்கிய இலக்கிய சாட்சியமாகும். இந்த வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உங்களின் மேலான ஆதரவை வழங்குங்கள்.

காலம்:: 10-03-2018 சனிக்கிழமை மாலை 6மணி
இடம்: லூயிஸியம் சிவன் கோவில் மண்டபம்
4a , Clarendon Rise, Lewisham, London SE13 5ES

அன்புடன்
இரவி அருணாசலம்
பா பாலசூரியன்
இளவாலை விஜயேந்திரன்
நா சபேசன்

Image may contain: text

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More