Home உலகம் சீனாவில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 7 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

சீனாவில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 7 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வட சீனாவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஏழு மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். வட சீனாவின் பாடசாலைக்கு வெளியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் 7 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர். பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாடசாலையைச் சேர்ந்த பழைய மாணவர் ஒருவரே தாக்குதலை நடத்தியுள்ளார். 28 வயதான தாக்குதல்தாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஐந்து மாணவிகளும் இரண்டு மாணவிகளும் உள்ளடங்குகின்றனர். கத்தியைக் கொண்டு இந்த நபர் மாணவர்களை சராமாரியாகத் தாக்கியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More