Home இந்தியா இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் முதலிடம்

இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் முதலிடம்

by admin

புனேயில் இன்று நடைபெற்ற ஐபிஎஸ் தொடரின் 35வது போட்டியில் பெங்களூர் அணியினை வென்றதன் முலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இன்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களத்தடுப்பி;னை தெரிவு செய்தது. இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி, 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ஓட்டங்களைப் பெற்றது.

இதனையடுத்து 128 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 128 ஓட்டங்களை எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More