Home இலங்கை அடுத்த ஒன்றரை வருடத்தில் ராஜபக்சவினரை அனுப்ப வேண்டிய இடத்திற்கு அனுப்ப வேண்டும்

அடுத்த ஒன்றரை வருடத்தில் ராஜபக்சவினரை அனுப்ப வேண்டிய இடத்திற்கு அனுப்ப வேண்டும்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தவறான நபரை நாட்டின் தலைவராக தெரிவு செய்ததன் காரணமாக ஐக்கிய தேசியக்கட்சிக்கு மாத்திரமல்ல, நாட்டுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் மே தினக் கூட்டத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெளி நபர்களை நிறுத்தாது ஐக்கிய தேசியக்கட்சியின் ஒருவரையே வேட்பாளராக நிறுத்த வேண்டும். அடுத்த ஒன்றரை வருடத்தில் ராஜபக்சவினரை அனுப்ப வேண்டிய இடத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், தான் உட்பட பலருக்கு ஆபத்தான நிலைமை ஏற்படும் எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More