Home இந்தியாமிசோரம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மூவர் பலி

மிசோரம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மூவர் பலி

by admin


இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தின் ஐசால் மாவட்டத்தில் இன்று திடீரென ஏற்பட்ட  நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது  இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள சில வீடுகள் மண்ணில் புதைந்ததாகவும் தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டு;ளளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More