Home பிரதான செய்திகள்இத்தாலி ஓபன் டென்னிஸில் நடால் – சிவிற்றோலினா சம்பியனானார்கள்

இத்தாலி ஓபன் டென்னிஸில் நடால் – சிவிற்றோலினா சம்பியனானார்கள்

by admin


ரோம் நகரில் நடைபெற்ற இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ஸ்வேரேவ்வை வீழ்த்தி நடால் சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார்.  நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ; ஸ்பெயினின் ரபேல் நடால் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வேரேவை எதிர்த்து விளையாடி 6-1, 1-6, 6-3 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்ற ரபேல் நடால் சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார்.

அதேவேளை பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியனான உக்ரைனின் எலினா சிவிற்றோலினா (Elina Svitolina ) , சிமோனா ஹாலெப்பை 6-0, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More