67
எதிர்வரும் தேர்தலில் எந்தவொரு அரசியல் கட்சியும் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என சிரேஸ்ட முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்ன தெரிவித்துள்ளார். கேகாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.எந்த கட்சியானாலும் இன்னொரு கட்சியுடன் இணைந்தே செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love