Home உலகம்ஆப்கானிஸ்தானில் கல்விநிலைய வகுப்பறையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் குறைந்தது 48 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் கல்விநிலைய வகுப்பறையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் குறைந்தது 48 பேர் பலி

by admin


ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் உள்ள தனியார் கல்வி மையம் ஒன்றின் வகுப்பறையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் குறைந்தது  48 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் இருந்த வகுப்பறையை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த அனைவரும் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More