Home இலங்கை துரோகத்தால் தொலைக்கப்பட்டாய்

துரோகத்தால் தொலைக்கப்பட்டாய்

by admin

 பெண் விரிவுரையாளரின் மரணவீட்டில் குடும்பத்தினர் ஏந்தியிருந்த பதாகைகள்

திருகோணமலையில் கடந்த 22.09.2018 அன்று உயிரிழந்த விரிவுரையாளர் போதநாயகியின் இறுதிச்சடங்கு இன்று வவுனியா கற்குளத்தில் உள்ள அவரது பெற்றோரின் இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது தமது மனக்குமுறல்களை வெளிப்படுத்தும் பதாகைகளை ஏந்தி, நீதி கோரிய போராட்டம். ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

இவரது தந்தை தும்புமிட்டாயும் மாங்காயும் விற்று தனது மகளை கற்பித்து ஒரு சிறந்த கல்வியாளராக உருவாக்கிய பெற்றோர் தமது மகள் தனது பெயர் புகழ் பணம் அனைத்தையும் இழந்து கடன்காரியாகவும் சடலமாகவும் மீண்டிருப்பதாகவும் இதன்போது தமது ஆதங்களை வெளிப்படுத்தினர். மரணச்சடங்கில் கலந்துகொண்ட அனைவரும் போதநாயகியின் குடும்பத்தின் மனக்குமுறலை கேட்டு கண்ணீர் விட்டனர்.

படங்கள் – இணையம்

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More