96
பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை நாளை புதன்கிழமை வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோடி சம்பவம் தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love