151
சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் வாணி விழாவும் முத்தமிழ் விழாவும் 13.10.2018 சனிக்கிழமை காலை இடம்பெற்றது. அதிபர் ந.சர்வேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பழைய மாணவரும் கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபருமாகிய செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் கலந்து கொண்டார்.
தமிழ்த்தினப் போட்டிகளில் பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவர்கள் மற்றும் வாணிவிழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர். மாணவர்களின் கலை நிகழ்வுகள் பல இடம்பெற்றன.
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2018/10/10-1-800x533.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2018/10/11-1-800x533.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2018/10/12-2-800x533.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2018/10/13-2-800x533.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2018/10/14-2-800x533.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2018/10/15-2-800x533.jpg)
Spread the love