88
பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நேற்றையதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஆற்றிய உரை தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய தெளிவுப்படுத்தியபோது, குறுக்கிட்ட எதிர்க்கட்சியினர், குழப்பத்தினை ஏற்படுத்தியதை அடுத்தே, சபை நடவடிக்கைகள், 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
Spread the love