Home இலங்கை வெடிகுண்டு அகற்றும் படையணிக்கு, உயர் ரக நாயை பிரித்தானியா  வழங்கியது..

வெடிகுண்டு அகற்றும் படையணிக்கு, உயர் ரக நாயை பிரித்தானியா  வழங்கியது..

by admin


இராணுவத் தளபதியான லெப்டினனட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தலைமையில் முன்னெடுக்கப்படும் வெடிகுண்டு அகற்றும் திட்டத்திற்கமைவாக பிரித்தானியாவின்  மார்ஷல் மரபுரிமை அமைப்பினால் பெல்ஜியம் மாலினோஸ் எனப்படும் இனத்தைச் சேர்ந்த நம் எனும் பெயரையுடைய நான்கு வயதுடைய நாயொன்று பொறியியலாளர் படையணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

‘நம்’ பொஸ்னியாவில் 2015 ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதியன்று பிறந்துள்ளதுடன் இது வடக்கு ஈராக்கின் வெடிகுண்டு அகற்றும் படையணியில் சேவையாற்றியதுடன் இதன் பயிற்றுவிப்பாளரான  ஏடிஸ் பெல்டோவினால் இலங்கை இராணுவத்தின் 08 மோப்பநாய்களைக் கொண்ட வெடிகுண்டு அற்றும் படையணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More