Home இலங்கை எமது அரசாங்கத்தில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நீக்கப்படும்

எமது அரசாங்கத்தில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நீக்கப்படும்

by admin


பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக, அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நீக்குவதற்கு, தமது அரசாங்கத்தின் கீழ் செயற்படவுள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.  நேற்றையதினம் ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இன்னும் 6 மாதங்களே அமுலில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More