Home இலங்கை இலங்கைப் பாடசாலை மாணவர்களுக்கு, Tab வழங்க அமைச்சரவை அனுமதி..

இலங்கைப் பாடசாலை மாணவர்களுக்கு, Tab வழங்க அமைச்சரவை அனுமதி..

by admin


பாடசாலையில் கல்வி பயிலும் உயர்தர மாணவர்களுக்கு றப் (Tab) வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  இதன் அடிப்படையில் தேசிய பாடசாலைகளில் கல்வி பயிலும் உயர்தர மாணவர்களில் Pilot Project யை முன்னெடுக்கும் மாணவர்களுக்கு மாதிரமே டெப் வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இதற்கு முன்னர் றப் (Tab) வழங்கும் இத்திட்டத்தால் 175,000 பாடசாலை மாணவர்களும், 28,000 ஆசிரியர்களும் பயனடைய இருந்தமை குறிப்பிடத்தக்கது.  இதேவேளை, 5 பில்லியன் ரூபா செலவில் இந்த திட்டத்தினை முன்னெடுக்க தேவை இல்லை எனவும் றப் (Tab) வழங்குதவன் மூலம் நிதி வீண் விரயமாவதாகவும் ஜனாதிபதி தெரிவித்த கருத்திற்கு அமைவாகவே அமைச்சரவை தற்போதைய ஒப்புதலை வழங்கியுள்ளது. #Tab #அமைச்சரவை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More