Home இலங்கை மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

by admin


மானிப்பாய் காவல்துறைப்பிரிவில் மோட்டார் சைக்கிளில் சென்ற குழுவொன்றின் மீது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றது.

3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் பயணித்ததாகவும் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை மறிக்க முற்பட்ட போதும் அவர்கள் நிறுத்தாத நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  #மானிப்பாய்  #காவல்துறையினர் #துப்பாக்கிச் சூட்டில் #பலி

Spread the love
 
 
      

Related News

1 comment

Logeswaran July 20, 2019 - 6:32 pm

ஒரு அரசு பயங்கரவாதி வழக்கம் போல் ஒரு அப்பாவி நபரைக் கொன்றது போல் தெரிகிறது

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More