ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாட்டிற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (11.08.19) மாலை 3 மணியளவில் சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இந்நிகழ்வு இடம்பெற உள்ளது. இன்றைய மாநாட்டின் போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவம் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸவிற்கு வழங்கப்பட உள்ளது. இதனையடுத்து மகிந்த ராஜபக்ஸவினால் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிகழ்வின் அனைத்து தகவல்களும் நேரலையாக மாலை 3 மணி முதல் ரிவி தெரண ஊடாக ஔிபரப்ப அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
SLPPயின் தேசிய மாநாடும், கட்சித் தலைவர் – ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பும்…
August 11, 2019
August 11, 2019
-
Share This!
You may also like
Recent Posts
- இரணை தீவில் ஜனாசக்களை அடக்கம் செய்யும் குழிகள் வெட்டப்பட்டன! March 2, 2021
- முஸ்லிம்கள் மீதான வேண்டா வெறுப்பை அரசாங்கம் காட்டுகிறது! March 2, 2021
- வடக்கில் இரண்டு மாதங்களில் 841 பேருக்கு கொரோனா தொற்று! March 2, 2021
- “சண் அங்கிள்” இல்லாது போனார்… March 2, 2021
- உடல்களைப் புதைப்பதற்கு இரணைதீவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது March 2, 2021
Add Comment