Home இலங்கை இணைப்பு2 -சதொச நிறுவனத்தின் முன்னாள் பதில் பொது முகாமையாளருக்கு பிணை

இணைப்பு2 -சதொச நிறுவனத்தின் முன்னாள் பதில் பொது முகாமையாளருக்கு பிணை

by admin

ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்ட லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் பதில் பொது முகாமையாளர் விமல் பெரேரா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 3 இலட்சம் ரூபா சரர பிணையில் அவரை விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழங்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்வதாக பிரதிவாதி சார்ப்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்திடம் தெரிவித்ததை அடுத்த அவருக்கு இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது

சதொச நிறுவனத்தின் முன்னாள் பதில் பொது முகாமையாளருக்கு சிறை

Aug 20, 2019 @ 07:56


லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் பதில் பொது முகாமையாளர் விமல் பெரேராவுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2002ஆம் இடம்பெற்ற மோசடி தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நிலையிலேயே அவருக்கு இவ்வாறு ஒரு வருடம் சிறைத்தண்டனையும்; 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.  #சதொச  #முகாமையாளருக்கு #சிறை #அபராதம்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More