இலங்கைபிரதான செய்திகள் அகரம் முன்பள்ளி” மாணவர்களுக்கு, நெடுந்தீவு ஒன்றிய ஐக்கியராச்சிய தலைவர் உதவி.. by admin August 29, 2019 written by admin August 29, 2019 56 இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின், தமிழ்ப் பாடசாலைகள், முன்பள்ளிகளில் கல்வி பயிலும், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களின் எதிர்காலத்த்தை உறுதிப்படுத்தும் நோக்கில் FEED அமைப்பு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் நடவடிக்கைகளுக்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் பாரிய உதவிகளை செய்து வருக்கின்றனர். அந்த வகையில் மட்டக்கிளப்பு மாவட்டம் வவுணதீவு, நெடுஞ்சேனை “அகரம் முன்பள்ளி” மாணவர்களுக்கு,நெடுந்தீவு ஒன்றியத்தின் ஐக்கியராச்சிய தலைவர் கந்தையா புண்ணியமூர்த்தி, 70 யிரம் ரூபாய் (மாணவர்களுக்கான சத்துணவு,சீருடைகள், கற்றல் உபகரணங்கள்) தனது தனிப்பபட்ட நிதிஊடாக வழங்கியுள்ளதுடன் ஒவ்வொரு ஆண்டும் இதற்கான செலவை பொறுப்பேற்றும் உள்ளார். Spread the love Tweet 0 comment 0 FacebookTwitterPinterestEmail admin previous post சர்வதேச காவற்துறையின் முழுமையான அங்கத்துவ நாடாக இலங்கை மாற வேண்டும்…. next post தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாத காணிகளை, விடுவிக்க உத்தரவு…. Related News SLPPயின் தேசிய அமைப்பாளராக, நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்! March 28, 2024 ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை- ஒரு... March 28, 2024 தமிழக கடற்தொழிலாளர்களில் மூவருக்கு சிறைத்தண்டனை! March 28, 2024 ஜம்மு காஷ்மீர் – ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை திரும்பப்பெற ஆலோசனை! March 28, 2024 வவுனியா ஓமந்தை விபத்தில், முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்... March 27, 2024 முன்னாள் போராளி அரவிந்தன் கைது! March 27, 2024 ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல்? March 27, 2024 இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் 9 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து! March 27, 2024 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு, 2 வீடுகள் பயன்படுத்தப்பட்டமை உறுதியானது! March 27, 2024 அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்! March 26, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment. Δ This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.