86
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டமைப்பில் போட்டியிடுவது தொடர்பில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்வும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் ஒன்றரை மணிநேரம் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி சார்பில் அமைச்சர்களான மகிந்த அமரவீர, நிமால் சிறிபால டி சில்வா, தயாசிறி ஜயசேகர ஆகியோர் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. #கோத்தாபய #மைத்திரிபால #கலந்துரையாடல் #ஸ்ரீலங்காசுதந்திரபொதுஜனபெரமுனகூட்டமைப்பு
Spread the love