நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாத முதலாம் தவணை விடுமுறையை இவ்வாறு முன்கூட்டி வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை கருத்திற் கொண்டு இந’த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. #பாடசாலை #விடுமுறை #கொரோனா
Spread the love
Add Comment