Home இலங்கையாழ் மாவட்டத்தில்   ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிப்பு

யாழ் மாவட்டத்தில்   ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிப்பு

by admin

வட மாகாணத்தின் வவுனியாமன்னார்கிளிநொச்சிமுல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை, 27 காலை 06.00 மணிக்கு நீக்கப்படவிருந்தது. எனினும் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மட்டும் மறு அறிவித்தல் வரை அதனை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் முன்னர் அறிவித்ததன் பிரகாரம் அமுல்படுத்தப்படும். #யாழ்  #ஊரடங்குசட்டம்  #நீடிப்பு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More