Home இலங்கை இலங்கையில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 835 ஆக உயர்ந்தது…

இலங்கையில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 835 ஆக உயர்ந்தது…

by admin

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 835 ஆக அதிகரித்துள்ளது. COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் நேற்றிரவு அடையாளங் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொற்றுக்குள்ளானோரில் 586 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, நேற்றைய தினத்தில் 8 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதனடிப்படையில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 240 ஆக உயர்வடைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More