Home இலங்கை கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1469 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1469 ஆக அதிகரிப்பு

by admin

கொரோனா  வைரஸ் தொற்றுக்குள்ளாக 150 பேர் நேற்று (27) இனங்காணப்பட்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1469 ஆக அதிகரித்துள்ளது.  அவர்களுள் 92 பேர் குவைத் நாட்டில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளவர்கள் எனவும் 53 கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் 5 பேர் சென்னையிலிருந்து வருகை தந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில் 732 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 726 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.மேலும் கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது #கொரோனா  #அதிகரிப்பு #குவைத்  #சென்னை #கடற்படை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More