Home இலங்கைதேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் – தேர்தல் கண்காணிப்பாளர்களிடையே கலந்துரையாடல்

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் – தேர்தல் கண்காணிப்பாளர்களிடையே கலந்துரையாடல்

by admin

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்களிடையே இன்று கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கலந்துரையாடலின் போது தேர்தல் நடத்தப்படும் திகதி குறித்து தீர்மானிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.   #கலந்துரையாடல்    #தேர்தல்ஆணைக்குழு  # திகதி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More