Home இலங்கை வரணி சிட்டிவேரம் கண்ணகி அம்மன் ஆலய இரதோற்சவம்

வரணி சிட்டிவேரம் கண்ணகி அம்மன் ஆலய இரதோற்சவம்

by admin
ஞா.பிரகாஸ் – சுயாதீன ஊடகவியலாளர்
தென்மராட்சி – வரணி சிட்டிவேரம் கண்ணகி அம்மன் ஆலய இரதோற்சவம் இன்று (20.06.2020) காலை 6 மணிக்கு வெகு விமர்சையாக இடம்பெற்றது. கொரோனா நிலைமை காரணமாக சுகாதார நடைமுறகைள் பின்பற்றப்பட்டு குறித்த இரதோற்சவம் நடைபெற்றது.
இதன்போது குறிப்பிட்டளவிலான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர். அத்துடன் சுகாதார நடைமுறைகளை கண்காணிக்க சுகாதார அதிகாரிகளும் இரதோற்சவத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.  #தென்மராட்சி #வரணி #கண்ணகிஅம்மன்  #இரதோற்சவம்
 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More